2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மீள்குடியேற்ற அமைச்சர் அடுத்த வாரம் யாழ். குடாநாட்டுக்கு விஜயம்

Super User   / 2010 மே 31 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்ணான்டோ அடுத்த வாரம் யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

யாழ்.குடா நாட்டு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராயும் பொருட்டே இந்த விஜயம் இடம்பெறவுள்ளது என்று யாழ்.மாநகரசபை உறுப்பினர் ஏ.சுபியான் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X