2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மஹரகம நகர சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

Editorial   / 2018 செப்டெம்பர் 07 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹரகம நகர சபை ஊழிய​ர்கள் இன்று (07), பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நகர சபை தலைவர் டிராஜ் பியரத்ன, ஊழியர்கள் நால்வரை தாக்கிய சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மஹரகம நகர சபை ஊழிய​ர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான நால்வரும், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .