2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மீண்டுமொரு முதலை

Gavitha   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை, பம்பலப்பிட்டி கடல்பகுதியில் கடந்த வாரம் தென்பட்ட முதலை, இன்று வனஜீவராசிகள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட முதலை, 13 அடி நீளம் கொண்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .