2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மேல் மாகாண சபையின் இரண்டு உறுப்பினர்கள் கைது

Gavitha   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஆனந்த ஹரிஸ்சந்திர மற்றும் லலன்த குணசேகர ஆகியோர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, கல்கந்த புகையிரத கடவைப்பாதையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டமையினாலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X