2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யாழ். இளவாலையை சேர்ந்த சிறுவன் மாணிக்க கங்கையில் மூழ்கி உயிரிழப்பு

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் இளவாலையைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் கதிர்காம மாணிக்க கங்கையில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

எட்டு வயதுடைய இராமச்சந்திரன் லக்ஸன் என்பவரே கதிர்காம மாணிக்க கங்கையில் நீராடுகையில், இவ்வாறு மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் பெற்றோருடன் கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .