2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ். கோட்டையை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி

Super User   / 2010 ஏப்ரல் 29 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் கோட்டைப் பகுதியை பொதுமக்கள் சென்று பார்வையிடுவதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என 51ஆவது படையணியின் கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பார்வைக்காக யாழ் கோட்டை திறந்துவைக்கப்பட்டுள்ளது என்பதுடன், காலை முதல் மாலை வரை மக்கள் யாழ் கோட்டையை பார்வையிடமுடியும் எனவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .