2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யாழ். கட்டுவன் பகுதியில் படையினரால் வெடிபொருள்கள் வெடிக்க வைப்பு

Super User   / 2010 ஜூன் 11 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். கட்டுவன் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இனங் காணப்பட்ட வெடிபொருள்கள் இன்று அப்பகுதிகளில் வெடிக்க வைக்கப்படுகின்றன.

உயர் பாதுகாப்பு வலயத்தில் மக்களை மீள்குடியேற்றும் முகமாக குறித்த பகுதிகளிலுள்ள வெடிபொருள்களை அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், குறித்த பகுதிகளில் அகற்ற முடியாது காணப்படுகின்ற வெடிபொருள்களே இவ்வாறு படையினரால் வெடிக்க வைக்கப்படுகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .