2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ் குடாநாட்டில் மாணவி ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Super User   / 2010 ஏப்ரல் 12 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் நாயன்மார்கட்டு  செம்மணி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து மாணவி ஒருவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார்.

19 வயதுடைய யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவியான  ஜேம்சலா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .