2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ் குடாநாட்டில் வெசாக்தின ஏற்பாடு

Super User   / 2010 மே 24 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ் குடாநாட்டில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.

யாழ் பாதுகாப்புப் படையினர் மற்றும் தென்பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்கள் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .