2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யாழ். சிறைக்கைதிகள் உண்ணாவிரதம்

Super User   / 2010 ஏப்ரல் 22 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் சிறைச்சாலைக் கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இடநெருக்கடி காரணமாக, யாழ் சிறைச்சாலையிலுள்ள 16 சிறைக்கைதிகளை கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றவிருப்பதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்தே, மேற்படி சிறைக்கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .