2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழ்.நிலைமை குறித்து விஜயகலா மகேஸ்வரன் திருப்தி

Super User   / 2010 ஏப்ரல் 07 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

வடக்கில் தற்போது அசம்பாவிதங்கள் ஏதும் இதுவரை இடம்பெறவில்லை என விஜயகலா மகேஸ்வரன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளராக விஜயகலா மகேஸ்வரன் போட்டியிடுகின்றார்.

அண்மையில் இவரது வாகனங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .