2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழ்.மத்திய கல்லூரியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கண்காட்சி

Super User   / 2010 மே 26 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மத்திய கல்லூரியில் நாளை மறுதினம் உள்ளூர் உற்பத்தியால் உயர்வோம் என்னும் தொனிப்பொருளிலான கண்காட்சியொன்று இடம்பெறவுள்ளது.

மேற்படி கண்காட்சி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறவிருக்கிறது.

இக்கண்காட்சியில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .