2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழ் வைத்தியசாலையில் இராணுவ வீரர் ஒருவர் அனுமதிப்பு

Super User   / 2010 ஏப்ரல் 15 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் போதனா வைத்தியசாலையில் சூட்டுக்காயங்களுடன் இராணுவ வீரர் ஒருவர்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தன்னைத்தானே சுட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவருகின்றது. 21 வயதுடைய திலத்சிறி என்பவரே இவ்வாறு தன்னைத்தானே  சுட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .