2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கி உக்ரைன் நாட்டவர் பலி

Gopikrishna Kanagalingam   / 2016 மே 24 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைனிலிருந்து சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வந்திருந்த இருவர், காட்டு யானையொன்றால் தாக்கப்பட்டுள்ளனர். 

ஹபரணை - சீகிரிய வீதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, மற்றையவர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர் ஆணெனவும் காயமடைந்தவர் பெண்ணெனவும் அறிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X