2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ரதுபஸ்வல விவகாரம் : சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2017 ஜூன் 14 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுத்தமான குடிநீரைக் கோரி ரதுபஸ்வல பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நால்வரையும்  கம்பஹா பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் டீ.ஏ. ருவான் பதிரண முன்னிலையில் இன்று (14) ஆஜர்படுத்தியபோது, அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி ​வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X