2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ராகம ரயில் நிலையத்தில் பதற்றம்

Kanagaraj   / 2015 நவம்பர் 23 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராகம ரயில் நிலையத்தில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. ரம்புக்கனையை நோக்கி பயணித்த ரயிலின் சாரதி மீது, பயணியொருவர் தாக்குதல் மேற்கொண்டதையடுத்தே அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .