2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ரோஹித எம்.பிக்கு பிணை

Kanagaraj   / 2016 மே 24 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

4.3 மில்லியன் ரூபாவை, முறைக்கேடான முறையில் திரட்டினார் என்ற குற்றஞ்சாட்டில் அவருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அதிக்குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .