2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வட பகுதியில் தேர்தல் பிரசாரங்கள் முடிந்த நிலையில் அமைதியான சூழ்நிலை-பொலீஸ்

Super User   / 2010 ஏப்ரல் 06 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்திருக்கும் நிலையில், வடமாகாணத்தில் தற்போது அமைதி நிலவிவருவதாக  வடபிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும்  வடபிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் குறிப்பிட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .