2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வத்தளையில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - பேலியகொட, வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாளை  (08) முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பேலியகொட, வத்தளை, கட்டுநாயக்க, சீதுவை நகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, ஜா - எல உள்ளிட்ட பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த மின் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசரி திருத்தப் பணிகள் காரமாணவே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .