2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விபத்தில் நபர் ஒருவர் பலி

Editorial   / 2020 மார்ச் 07 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகமூன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியபெதும பகமூன வீதியில் நேற்று(07) இடம்பெற்ற விபத்தில் 42 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளுடன் எதிர்திசையிலிருந்த வந்த கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த கொட்டாபிடிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதோடு, காரின் சாரதி கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X