2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விபத்தில் வயோதிபப் பெண் பலி

Editorial   / 2017 ஜூன் 14 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி பஸ் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோணவல பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது நிரம்பிய வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வயோதிப பெண், பாதசாரி கடவையை கடக்க முற்பட்டபோது எதிரே வந்த வான் அவரை மோதியே இவ்வவிபத்து சம்பவித்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய வான் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .