2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெள்ளத்தில் மூழ்கியது இரத்தினபுரி

Editorial   / 2017 மே 26 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், இரத்தினபுரி நகரம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது என, இரத்தினபுரி மாவட்டத்தின் பிரதி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

மீட்பு நடவடிக்கைகளுக்கு, படகுகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .