2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'வெள்ள நீரில் முதலைகள் வந்தால் அறிவியுங்கள்’

Princiya Dixci   / 2017 மே 31 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள நிலைமையை அடுத்து, மாத்தறை - நில்வளா கங்கையிலிருந்து வெளிவரும் வெள்ள நீருடன், பாரிய முதலைகளும் வெளிவந்தால், 2888585 என்ற இலக்கத்துக்கோ அல்லது 1992 என்ற அவசர  இலக்கத்துக்கோ அறிவிக்குமாறும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வனவிலங்குகள் திணைக்கள அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .