2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Super User   / 2010 ஏப்ரல் 11 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவிலுள்ள  குளமொன்றிலிருந்து  ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .