2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் இன்று சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

Super User   / 2010 மே 03 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் இன்று சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

யாழ் மாவட்ட நீதிவான் ஒருவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்தே, தாம் ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருப்பதாக சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எம்.சிற்றம்பலம் தெரிவித்தார்.

இந்த நிலையில், நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமையால், வழக்குகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0

  • KONESWARANSARO Monday, 03 May 2010 06:10 PM

    இலங்கையில் கொலை அச்சுறுத்தல் விடுப்பது ஜனநாயகச் செயல் என்பது சட்டவாதிகள் அறியாததா? பிறகேன் போராட்டம்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .