2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் செயற்கை கால் பொருத்த சமூகசேவைகள் அமைச்சு ஏற்பாடு

Super User   / 2010 மார்ச் 18 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் காரணமாக கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்களை பொருத்தும் நடவடிக்கையை சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில், செயற்கை கால்களை பொருத்தும் நடவடிக்கைக்காக எதிர்வரும் 19ஆம் திகதி இந்தியக் குழுவொன்று வவுனியா செட்டிகுளம் முகாமுக்கு செல்லவுள்ளது.

1000 பேர் செயற்கை கால் பொருத்தும் நடவடிக்கையில் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .