2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வவுனியாவில் பாழடைந்த கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

Super User   / 2010 மே 02 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா,செட்டிகுளம் பகுதியிலுள்ள பாழடைந்த கிணறொன்றிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்ட இந்த சடலத்துக்குரியவர் ஞானசிங்கம் தனுசன் (வயது 26) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போனவர் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இருப்பினும் அவரது  மரணத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .