2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாக்குமூலமளிக்க கோட்டா வந்தடைந்தார்

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக சற்றுமுன்னர் வருகைதந்தார்.

ரக்ன லங்கா விவகாரம் தொடர்பிலேயே வாக்குமூலம் அளிப்பதற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .