2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விபத்தில் சாரதிகள் காயம்

Niroshini   / 2016 ஜூலை 13 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெனிதனியிலிருந்து கண்டி நோக்கிச்சென்ற லொறியொன்று, கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், லொறி சாரதியும் பஸ் சாரதியும் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து பேராதனை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இன்றுப் புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த நபர்கள் கண்டி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X