2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெற்றுப் போத்தலை எடுக்கச் சென்று நீரில் மூழ்கி பலி

George   / 2016 மார்ச் 11 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி கங்கையில் மிதந்த வெற்றுத் தண்ணீர் போத்தலை எடுக்கச் சென்ற சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யட்டியாந்தோட்டை கபுலுமுல்லை பிரதேசத்தில் குளிக்கச் சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .