2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்தால் அச்சுறுத்தல் இல்லை-இந்தியா

Super User   / 2010 மார்ச் 30 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தென்பகுதியான ஹாம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டு வரும் துறைமுக நிர்மாணப் பணிகளில் தமது நாட்டுக்கு எந்தவிதத்திலும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையாது என இந்திய கடற்படை நேற்று தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை நிர்மாணப் பணிகள் தமது பாதுகாப்புக்கு தடையாக அமையாது எனவும், இந்தியா மிக பரந்த பிரதேசம் எனவும் இந்திய கடற்படையின் தென் பிராந்திய கட்டளைத் தளபதி வைஸ் எட்மிரால் கே.என். சுன்ஷில் குறிப்பிட்டார்.

துறைமுக நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன நாட்டவர்கள் தங்கியிருக்கிறார்களா என்பது தொடர்பில்  தாம் கவனம் செலுத்தத் தேவையில்லை அவர் கூறினார்.

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் அமைக்கப்படுவருகிறது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X