2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஹெரோய்னுடன் இருவர் கைது

Editorial   / 2017 ஜூன் 13 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம – தெல்கஹவத்த பகுதியில், ஹெரோய்ன் வைத்திருந்த 2 சந்தேகநபர்கள் ஹோமாகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 கிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .