2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மேல்மாகாணத்திலுள்ள பாடசாலை அதிபர்கள் 10 பேருக்கு எச்சரிக்கைக் கடிதம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேல்மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர்கள் 10 பேருக்கு எச்சரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் அனுமதி தொடர்பில் குறித்த அதிபர்கள் தவறாகச் செயற்பட்டதன் காரணமாகவே இவர்களுக்கு இந்த எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் ஜயந்தி விஜயதுங்க தெரிவித்தார்.  
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .