2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

100 பேர் மரணம்; 99 பேரை காணவில்லை: அமைச்சர் சாகல

Editorial   / 2017 மே 27 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை அனர்த்தங்கள் காரணமாக, இதுவரை 100 பேர் மரணமடைந்துள்ளனர். 99  பேரை காணவில்லை என்று சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். இதேவேளை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, இடி மின்னல் தொடர்பில் மிக மிக அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X