2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காடுகளில் 100 தீ விபத்து

Kanagaraj   / 2014 மார்ச் 31 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில்  பாதுகாப்பு வலய காடுகளை மற்றும் வனாந்தரங்களில் தீ மூட்டிய சுமார் நூறு  சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கண்டி, நுவரெலியா,குருநாகல்,மொனராகலை,மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் பிரியந்த கொடிப்பிலி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .