2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இறுதிக்கிரியைகளுக்கு தலா ரூ.15,000 வழங்க பணிப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 30 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்லாந்தை, மீரியபெத்தை மண்சரிவினால், உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகளுக்காக தலா 15,000 ரூபாய் படி நிதி ஒதுக்கீடு செய்யுமாறும் அந்த நிதியை அவர்களின் உறவினர்களிடம் கையளிக்குமாறும் மாவட்ட செயலகங்களுக்கு, அரசாங்கம் பணித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .