2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

157 சிறுவர் போராளிகள் இன்று பெற்றோரிடம் ஒப்படைப்பு

Super User   / 2010 ஏப்ரல் 06 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

படையினரிடம் சரணடைந்த சிறுவர் போராளிகள் 157 பேர் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறுவர்கள் போராளிகள் வவுனியா மாவட்ட நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்ததுடன், இவர்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடந்த 10 மாதகாலமாக பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இந்த சிறுவர் போராளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .