2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெள்ளைக்கொடி விவகார வழக்கின் தீர்ப்பு நவம்பர் 18இல்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் வெள்ளைக்கொடி விவகார வழக்கின் தீர்ப்பு  எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.(DM)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .