2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 19 பேர்கைது

Super User   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழக்கத்தின் கோயம்புத்தூர் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க. தொண்டர்கள் 19 பேர் தமிழக்க பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு;ள்ளனர்.

இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட்போட்டியை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மும்பை சென்றமைக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பியதாகபொலிஸார் தெரிவத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மஹிந்தவின் கொடும்பாவியொன்றையும் எரித்தனர். எனினும் அது பொலிஸாரால் அணைக்கப்பட்டது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .