2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

19வயதான இளைஞன் கடத்தல்

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 25 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாதுவை, தலதாவத்தை பிரதேசத்தில் 19வயதான தனது அண்ணாவை இனந்தெரியாத நபர்கள் கடத்திச்சென்றுள்ளதாக அவருடைய தங்கை, வாதுவை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வந்தவர்களே இவ்வாறு கடத்திச்சென்றுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X