2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அநுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கிப் பிரயோகம் ; ஒருவர் பலி, 20 பேர் காயம்

Super User   / 2011 ஜனவரி 24 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் காரணமாக பெண் கைதியொருவர் பலியானதுடன் 20 கைதிகளும் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களும்   காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .