2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புலிகள் நிதியுதவி:இந்தியப்பொலிஸார் மறுப்பு

Super User   / 2009 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் நாட்டிலுள்ள திரைப்படத்தயாரிப்பாளர்களுக்கு புலிகள் நிதியுதவிகள் வழங்கவில்லை என இந்தியப்பொலிஸார் தெரிவித்தனர்.விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டிலுள்ள அமைப்புக்கள்,தனி நபர்கள்,திரைப்படத்தயாரிப்பாளர்கள்,இயக்குநர்கள் ஆகியோருக்கு நிதியுதவியளிப்பதாக அண்மையில் இலங்கை தெரிவித்திருந்தது. அனர்த்த நிவாரண சேவைகள்,மீள்குடியேற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இக்கருத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X