2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

நளினியின் உண்ணாவிரதம் முடிவு

Super User   / 2009 செப்டெம்பர் 23 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய சிறைச்சாலையில் ரஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி சிரிகரன் தன்னுடைய இரண்டு நாள் உண்ணவிரதத்தை முடிவுக்குக்கொண்டுவந்தார்.

தன்னுடைய வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறும்,விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை நளினி ஆரம்பித்திருந்தார்.

சிறைச்சாலை அதிகாரிகள் இது குறித்து உத்தரவாதம் வழங்கியதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .