2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தென் மா.சபை தேர்தல்;பெப்ரல் வழக்குத்தாக்கல்

A.P.Mathan   / 2009 செப்டெம்பர் 25 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாண சபை தேர்தல் பிரசாரங்களில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து 'பெப்ரல்'எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளது.
 
மாகாண சபைகள் சட்டத்தின் கீழ் சட்டவிரோத பிரசார நடவடிக்கைகள் தொடர்பாகவே நீதிக்கும் சுதந்திரத்திற்குமான தேர்தல் அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .