2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் சுனாமி கண்காணிப்பு தயார் நிலையில்;

Super User   / 2009 ஒக்டோபர் 01 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கிழக்காசிய பிராந்தியத்தில் இலங்கை உட்பட ஏனைய நாடுகளிலும் சுனாமி கண்காணிப்பு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இடம்பெற்ற ரிச்டர் 7.9 பூமி அதிர்வை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாம் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம்
தெரிவித்துள்ளது.எனினும் இலங்கையில் அபாய எச்சரிக்கை எதுவும் இதுவரை  விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .