2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சுனாமி அனர்த்த எச்சரிக்கை;பசுபிக் தீவு மக்கள் வெளியேற்றம்

Super User   / 2009 ஒக்டோபர் 08 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் பசுபிக் பிராந்தியத்தில் இன்று இடம்பெற்ற  பலம்வாய்ந்த  இரண்டு பூமி அதிர்வுகள் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் மக்கள் உயர்ந்த நிலப்பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரண்டரை மணித்தியாலங்களுக்குப்பின்னர் அபாய அறிவிப்பை ரத்துச்செய்யுமுன்னர் பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் பிராந்தியத்தில் உள்ள 25 நாடுகளுக்கு இது குறித்தான அறிவிப்பை விடுத்திருந்தது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .