2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முகாம் மக்களை ஜனாதிபதி பார்வையிட்டார்

Super User   / 2009 டிசெம்பர் 10 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவிலிருக்கும் நலன்புரி நிலையங்களை  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நேற்றுமாலை சென்று பார்வையிட்டார்.

வவுனியா செட்டிகுளம் முகாமுக்கு சென்றிருந்த ஜனாதிபதி, அங்கிருக்கும் மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்துகொண்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட மோதல்களின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களை கெளரவிக்கும் முகமாக புதுமாத்தளன் பகுதிக்கு நேற்றுக்காலை சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, அங்கு நினைவுச்சின்னமொன்றையும் திறந்துவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .