2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆயுதங்களுடன் வடகொரிய விமானம் தாய்லாந்தில் தடுத்துவைப்பு;இலங்கை நிராகரிப்பு

Super User   / 2009 டிசெம்பர் 13 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களை எடுத்துவந்த விமானம் தாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம்
இதனை நிராகரித்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்றுகாலை
தெரிவித்தது.

வடகொரியாவிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களை எடுத்துவந்த விமானம்
தாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தாய்லாந்து நாட்டு ஊடகங்கள் நேற்று
செய்தி வெளியிட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .