2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சீன,சிச்சுவான் மாகாணத்தில் இலங்கைக்கான புதிய தூதரக பிரிவு

Super User   / 2009 டிசெம்பர் 16 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இலங்கைக்கான தூதரகப் பிரிவொன்று இலங்கை அரசாங்கத்தினால் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான தூதரகப் பிரிவொன்று திறந்துவைக்கப்பட்டமையானது சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான உறவை மேலும் விரிவுபடுத்திக்கொள்வதற்கு அவசியமானதென இலங்கைக்கான சீனத் தூதுவர் கருணாதிலக அமுனுகம தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .