2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தம்பர அமில தேரோவை விடுவிக்க தேசிய பிக்கு முன்னணி கோரிக்கை

Super User   / 2009 டிசெம்பர் 28 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருக்கும்  தேசாபிமான அமைப்பின் தலைவர் தம்பர அமில தேரோவை விடுவிக்குமாறு கோரி தேசிய பிக்கு முன்னணியுடன் இணைந்து பௌத்த பிக்குமார்கள் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தம்பர அமில தேரோ நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால்
கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .